Gallery

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா ?

This gallery contains 1 photo.


சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் … Continue reading

Gallery

கற்பனையின் பலம்!

This gallery contains 1 photo.


கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். “சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே” என்று சலித்துக் கொள்ளவேண்டாம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ்ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த்தனர். மனக்கற்பனைக்கும் செயல் திறமைக்கும் ஏதாவது சிறிதளவாவது சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார். கம்ப்யூட்டர் திரையில் … Continue reading

Gallery

மறைப்பதினால் விலகலே அதிகமாகும்..

This gallery contains 1 photo.


”திருமனத்தில் ஒருவனுடைய சொல்லும் நடத்தையும் அவனது இயல்பைக் காட்டிக் கொடுத்து விடும். என்னதான் மனைவியிடத்தில் மாற்றிக் கொண்டு பேசினாலும், அவனது இயல்பு தலை காட்டி விடும். மறைப்பதினால் விலகலே அதிகமாகும்.” ஜாக்கிரதையாக இருங்க..!! திருமனத்தில ஒரு ஆணைப் பொருத்த வரை தனது இயற்கை குணத்தை ஒருக்காலும் மறைக்க கூடாது. காரணம், நாளொரு முறை மாதமொரு முறை … Continue reading

Gallery

ஆராய்சி செய்தி: ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்

This gallery contains 1 photo.


தினமும் 75 கிராம் உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு 25 சதவீதம் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட அளவு உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்ததால் எல்.டி.எல் எனப்படும் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு 25 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. எல்.டி.எல் … Continue reading

Gallery

ஆண்களின் மனச்சோர்வு


பார்த்திபனும் கோபியும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். இருவர் வசிப்பதும் அடுத்தடுத்தத் தெருக்களில்தான். வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடந்து பெரிய வீதிக்கு வந்தால் போதும், அவர்கள் நிறுவனத்தின் பேருந்து வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும். பேருந்தில் கூட இரண்டுபேரும் பெரும்பாலும் அடுத்தடுத்த இருக்கைகளில்தான் உட்கார்ந்து கொள்வார்கள். சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணத்துக்கு அப்புறம்தான் அலுவலகம் … Continue reading

Gallery

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்..? தயங்குகிறோம்..? எது கடினம்..?


“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”- சாக்ரடீஸ். சிந்தனைசெய் மனமே! மனிதனின் பலம் எது? எது சிந்தனை? யார் அறிவாளி? படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை? நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா? நிறைய உணவுகளை … Continue reading